City: Chennai

A few residents across the city have started planning to axe venerable Illupai trees also known as the Indian Butter Tree (Madhuca longifolia) in their neighbourhood. One such tree stands majestically at 2nd Cross Street, Karpagam Gardens. It was declared as a heritage tree in 2015 due to its age and rarity in the city, by the Greater Chennai Corporation, facilitated by K.S. Kandasamy, then Deputy Commissioner Works, and Nizhal, a Trust for tree conservation. This gruesome thought seems to have been triggered by a WhatsApp message by a news channel with the misleading headline ‘In a First, Coronaviruses found…

Read more

Chennai is among the top-10 cities in the country in terms of COVID-19 positive cases. The spread of the pandemic has affected all but two zones in the city. The highest number of positive cases have come from Royapuram with 92 cases, followed by Thiru-Vi-Ka Nagar at 39 and Teynampet at 38 cases respectively. The civic body has moved to cordon off areas where individuals who tested positive reside and those around these, in order to arrest the spread of the illness. For this purpose, containment zones have been created. What are containment zones? Containment zones or containment hotspots have…

Read more

April 15th is the day that marks the beginning of the annual 60-day trawling ban in Tamil Nadu. A ban that restricts fishermen with mechanised boats from venturing into the sea. A ban that sees fewer boats getting into the sea along the coastline of Chennai. Not this year! The Bay of Bengal was abuzz with activity on the 15th when scores of fishermen (mechanised boats are still banned) sailed into the sea after 21 days of the first phase of the nation-wide lockdown. While the lockdown was extended for another 18 days, the central government’s move to exempt fishing…

Read more

Translated by Vadivu Mahendran தனிமைப்படுத்தலின் போது சமுதாயத்தில் அதிகரித்து வரும் மனநல பாதிப்புகளைக் குறிக்கும் வகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் ஆடையின்றி வெளியே ஓடி ஒரு 80 வயதான மூதாட்டியைக் கடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் இறந்த ஒரு கொடுமையான சம்பவம் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் நடந்தேறியுள்ளது.  குடும்ப வன்முறை குறித்த பல நிகழ்வுகள் சமீபத்தில் தலைப்புச் செய்திகளாகியுள்ளன. ஆனால், வெளிவராத செய்திகள் எவையென்றால், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ள இந்த 21 நாள் ஊரடைப்புக் காலகட்டத்தில் குடிமக்களிடையே ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மை, பதற்றம் மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் உருவான, கடுமை குறைந்த மனநல பாதிப்புகள் ஆகும். சென்னையில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கங்களுடன் பேசும்போது இதுபோன்ற பல்வேறு சம்பவங்களைப் பற்றி நீங்கள் அறியலாம். "ஒரு மென்பொருள் பொறியாளர் பேச்சிழந்து அமைதியானதோடு பல நாட்களாக அவரது குடும்பத்தினருடன் அறவே தொடர்பு…

Read more

In February 2020, Rangaswamy* (65) was admitted to a hospital in Tambaram Sanatorium due to respiratory issues. Soon after the lockdown was imposed, the hospital authorities discharged him, as he was on the road to recovery. He was prescribed medicines and was at home since March 24th with his wife Sundari* (60) and a college-going son. But soon, he suffered a relapse and his condition got serious. Frantic calls to doctors for home consultation yielded no result and the senior citizen succumbed to a cardiac arrest on April 5th. “We tried reaching many doctors, but they were hesitant to come…

Read more

COVID-19 updates: 228 patients in Chennai, rapid antibody testing kits reach Chennai, GCC identifies 4,787 people with coronavirus-like symptoms As of April 17th, Tamil Nadu had 1323 COVID-19 positive cases, of which 228 are from Chennai. Of the total number of patients, 283 have been discharged. Tamil Nadu Generation and Distribution Corporation (Tangedco) has advised residents not to pay their bills until the lockdown ends or pay the same online. However, many residents in Arumbakkam walked through MGR Nagar, a containment zone, to pay fearing power disruption. While the movement inside the containment zone is prohibited, cops at the entry…

Read more

குடும்பத்தார்கள் வீட்டில் இருக்க வேண்டும், அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று விரும்புவதுதான் பெண்களின் பொதுவான மனநிலையென உலகத்தால் பார்க்கப்படுகிறது. அவ்வாறிருக்க, தற்போது கொரோனா  தடுப்பு நடவடிக்கையான இந்த ஊரடங்கினால் முழுநாளும், முழுக்குடும்பமும் ஒரு வீட்டுக்குள் முடங்கிய நிலையில், தேநீர், சிற்றுண்டி, உணவு, மருந்து, இத்யாதி என ஒவ்வொருவருக்கும் வேளா வேளைக்கு தேவைப்படுகின்ற சூழ்நிலையிலும், அவர்களின் மனநிலை அப்படியே தானிருக்குமா அல்லது சலிப்பு மேலிட்டிருக்குமா? அல்லது இந்த யதார்த்தமானது இது சார்பான வேறொரு கண்ணோட்டத்தைத் தந்திருக்குமா? கற்பனையே செய்து பார்த்திருக்க முடியாத ஒரு நிலைமாற்றத்திற்குள் உட்பட்டிருப்பது நாம் மட்டுமல்ல முழு உலகும் தான் என அறிந்து மனங்கள் அதை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தாலும், உண்மைகளானது ஒவ்வொருவரின் முன்னால் நின்று  முகத்தில் அறைவதால் முதிர்ச்சியும் முரண்பாடும் சேர்ந்தே பிரசவமாகின்றதென பெண்கள் பலரது அனுபவங்களைக் கேட்கும் போது புரிந்துகொள்ள முடிகிறது.  இந்த வழக்கத்துக்கு மாறான சூழல் வாழ்க்கையில் இதுவரை படிக்காமல் விட்ட பக்கங்களை நமக்கு…

Read more

Tamil Nadu announced a statewide lockdown as part of a larger national effort to curb the spread of COVID-19 beginning March 24th at 5 pm. The announcement for the nationwide restrictions came into place at midnight on that date. This allowed very little time for migrants in the city to make their way back home. A large section among them was comprised of those who could not afford to stay back in the city without work, such as migrant labourers, who were stranded. The lockdown has since been extended until May 3rd.  Civil society organisations, nonprofits and philanthropic organisations have…

Read more

Imagine being alienated in the city where you live, when there is a nation-wide lockdown: You have no place to stay nor can you return to your hometown. There is a silent group of people in our city now, living in hostels and as PGs, who are going through this harrowing experience as landlords are asking them to vacate without prior notice. Vaishali* (25) stays in a women’s hostel in Chennai. While a majority of students staying in the hostel returned to their hometown when the educational institutions closed, she stayed back, as she works in a private firm. “Only…

Read more

Translated by Sandhya Raju நாம் அனைவரும் நெருக்கடியான சூழலில் உள்ளோம், நம்மைச் சுற்றி அனைத்தும் இடப் பிழற்சி போன்ற நிலை உள்ளது. மனநல மருத்துவர் மற்றும் ரிச்மண்ட் பெல்லோஷிப் சொசைட்டியின் பெங்களூரு கிளையின் ஹானரரி ஆலோசகர் Dr  எஸ் கல்யாணசுந்தரம் அவர்களுடனான நம்முடைய முந்தைய உரையாடலில், மன நலம் சார்ந்த பிரச்சனைகள் வெகுவாக அதிகரித்துள்ளதை பார்த்தோம். Dr Kalyanasundaram S கொரோனா தொற்றால், நாம் இந்த பிரச்சனையின் நிலையை தற்போது உணர முடிகிறது - கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிவோர் அனைத்து வேலைகளையும் வீட்டிலிருந்தபடியே செய்ய சிரமப்படுவது, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை சமாளிப்பது, முதியோர்காளுக்கு தொற்றை பற்றியும் நிலைமையும் எடுத்துக் கூறுவது... இதையெல்லாம் விட இந்த சவாலான நேரத்தில் தொடர்ந்து பணி புரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ சேவை புரிபவர்கள் ஆகியோரின் முடிவில்லா வேலை! இத்தகைய சூழலை சமாளிப்பது எப்படி? Dr  எஸ் கல்யாணசுந்தரம் அவர்களிடம் உரையாடியதிலிருந்து: "மிகவும் மன உளைச்சலில்…

Read more