COVID-19: Chennai Corporation gets new nodal officer; door-to-door sanitation in six zones; ATMs to be disinfected after every use In a recent move in the COVID battle, the state government has appointed senior bureaucrat and Commissioner of Revenue Administration J Radhakrishnan as the Special Nodal Officer for Chennai Corporation for coordinating COVID-19 related activities. He will be supported by a team of five IPS officers -- Mahesh Kumar Agarwal, Abhash Kumar, Amaresh Pujari, Abhay Kumar Singh and K Bhavaneeswari. On the evening of May 2nd, Chennai recorded 174 COVID-positive patients, taking the total number of cases to 1257, according to…
Read moreCity: Chennai
The rapid spread of the Coronavirus pandemic across the country has forced it into a lockdown that has lasted over a month now. During this time, other than essential services, all other activities have been suspended. The pandemic has also put many in a financially precarious situation with job losses and pay cuts. Central and state and local governments have taken cognisance of the difficulties faced by the public to offer some concessions on dues such as loans, property tax dues, water tax dues and electricity bills. In line with this, and also partly due to operational hurdles, the Tamil…
Read moreTranslated by Vadivu Mahendran ஏப்ரல் 15 என்பது தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மீன்பிடிப்புக்கு விதிக்கப்படும் 60 நாள் இழுவைத்தடையின் தொடக்கத்தைக் குறிக்கும் நாளாகும். இத்தடையானது இயந்திரவிசை கொண்ட படகுகளை வைத்துள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்வதைக் கட்டுப்படுத்துகிறது. இத்தடையானது சென்னைக் கடற்கரையோரம் குறைந்த பட்ச படகுகளே கடலுக்குள் செல்வதை அனுமதிக்கும். ஆனால் இவ்வருடம் அப்படியல்ல! 15 ஆம் தேதி வங்காள விரிகுடா செயல்பாடுகளால் பரபரப்பாக இருந்தது. நாடு தழுவிய ஊரடங்கின் முதல் கட்டமான 21 நாள் அடைப்பிற்குப் பிறகு ஏராளமான மீனவர்கள் (விசைப்படகுகள் இன்னும் தடைசெய்யப்பட்ட நிலையில்தான் உள்ளன) கடலுக்குள் பயணம் செய்தனர். ஊரடங்கு மேலும் 18 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தபோதிலும் மீன்பிடித்தல் மற்றும் பிறகடல்சார் நடவடிக்கைகளுக்கு விலக்கு அளிப்பதற்கான மத்திய அரசின் நடவடிக்கை இந்த மூன்று வார உள்ளிருப்பில் திவாலான ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு ஒரு நம்பிக்கை கொண்டு வந்தது. "ஊரடங்கு சுனாமியை விட மோசமானது" எஸ். எத்திராஜ் என்கிற 32 வயதான மீனவர்,…
Read moreAs we cover the COVID-19 outbreak in the city, we also asked various individuals, citizen groups and RWAs to explain how they have dealt with the COVID-19 crisis. In this piece, a senior citizen relates his experience during the lockdown. I'm not at all affected by the lockdown necessitated by the Covid-19 scare because, as a retired person, I am already under some sort of a lockdown. However, in the present situation, I am unable to perform some of my routine activities like going to the bank, park, temples and making occasional visits to other places. So far, I have not…
Read moreWith orders from educational institutions and automobile industries, the month of April usually promises flourishing business for printing press owners. Like many others', their familiar flow of life has been rudely jolted this year, with the nationwide lockdown in the wake of the novel coronavirus pandemic. To put it simply in a nutshell, it amounts to an everyday loss of revenue of Rs 5.1 crore for the printing press economy in the city! Printing is a booming business with more than 10,000 units in the city -- 7000 small and 3000 established presses, according to business experts. The COVID-triggered slump…
Read moreCOVID-19 updates: Chennai under intense lockdown, cops and frontline staff contract virus, GCC plans dignified burial for COVID victims On April 24th, Tamil Nadu recorded 72 new cases of COVID-19 and the total stood at 1755. Of the 72 patients, 52 were from Chennai. With 452 patients, Chennai tops the chart with the highest number of positive patients. 133 COVID-positive patients from the city are from Zone 5 (Royapuram). In a bid to contain the spread, the state government announced an intense lockdown in Chennai and four other cities in Tamil Nadu from April 26th to 29th between 6 am…
Read moreThe Chief Minister of Tamil Nadu announced a total lockdown in five areas across the state with a view to curb the spread of COVID-19 and reduce the number of people on the streets. As a result, areas in and around Chennai will see a blanket ban on many services and activities starting 6 am on Sunday, April 26th and continuing till 9 pm on Wednesday, April 29th. What are the areas under total lockdown? Entire area under the limits of the Greater Chennai Corporation The total lockdown has been extended to areas bordering Chennai in three other districts, namely,…
Read moreM Kadar Mohideen was chuffed over the expansion of his small eatery Midnight Biriyani. Just a week before the lockdown, he had opened the new Arumbakkam outlet and was looking forward to thriving business. But his hopes were dashed as the lockdown was announced. Being a new entrant in the food business in Chennai, Kadar is worried whether he will be able to recoup the heavy losses. He is unwilling to partner with delivery agents owing to the uncertainty, but he wants to ensure that none of his employees go hungry, which pushed him to sell fruits and vegetables. Kadar…
Read moreTranslated by Sandhya Raju தேசிய ஊரடங்கின் போது, நீங்கள் வசிக்கும் நகரத்திலேயே ஒரு அந்நியனாக தனிமைப்படுத்தப்படுவதை என்ணிப் பாருங்கள்: இருக்க இடமில்லை, உங்களின் சொந்த ஊருக்கும் போக முடியாத நிலை. முன் அறிவிப்பின்றி வீட்டு உரிமையாளர்கள் காலி செய்யச் சொல்வதால், இந்த கொடுரமான நிலைமையை தங்கும் விடுதியில் உள்ளவர்களும், PGயாக வசிக்கும் சிலரும் சப்தமில்லாமல் அனுபவித்து வருகிறார்கள். வைஷாலி* (25) சென்னையில் ஒரு பெண்கள் விடுதியில் தங்கியுள்ளார். அங்கு வசிக்கும் பெரும்பாலான மாணவிகள் கல்வி நிறுவனங்கள் மூடியவுடன் தங்கள் சொந்த ஊர் விரைந்தனர், ஆனால் இவர் தனியார் அலுவலகத்தில் வேலையில் உள்ளதால், விடுதியிலேயே தங்கினார். "வேலை காரணமாக இங்கு வெகு சிலரே உள்ளோம். இப்பொழுது விடுதியிலிருந்து வெளியேறச்சொல்கின்றனர், என்ன செய்வது என்று தெரியவில்லை" என்கிறார் வைஷாலி. வைஷாலியை போன்று பலர் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். போக்குவரத்து இல்லாததால் சொந்த ஊருக்கும் செல்ல முடியாது. ஆனால், விடுதியில் தங்கியுள்ளவர்களை தங்களின் விருப்பத்திற்கேற்ப…
Read moreTranslated by Sandhya Raju கோவிட்-19 தொற்று எண்ணிக்கையில் நாட்டின் முதல் பத்து இடங்களில் சென்னை இடம் பெற்றுள்ளது. நகரத்தின் இரண்டு மண்டலங்கள் தவிர அனைத்து பிற பகுதிகளிலும் தொற்று பரவியுள்ளது. 118 பேருடன் ராயபுரம் முதல் இடத்திலும், அதற்கடுத்து 56 பேர் தொண்டியார்பேட்டையிலும், 49 பேர் திருவிக நகரிலும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மண்டல வாரியாக தொற்று குறித்த பட்டியல். படம்: சென்னை மா நகராட்சி தொற்று மேலும் பரவாமல் தடுக்க, இந்த இடங்களை மாநகராட்சி தனிமைப்படுத்தியுள்ளன. இதற்காக, இந்த பகுதிகளை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்துள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்கள் என்றால் என்ன? கோவிட்-19 தொற்றை தடுக்க, சென்னை மாநகராட்சி, நகரம் முழுவதும் கட்டுப்பாட்டு மண்டலங்கள் நிறுவியுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இந்த மண்டலங்கள் வரையுறுக்கப்பட்டுள்ளது. தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டதும், அவர் வசிக்கும் இடத்தை சுற்றி உள்ள தெருக்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக குறிப்பிடப்படும். இந்த பகுதியில்…
Read more