City: Chennai

COVID-19: Volunteers deployed in slums, Stanley Hospital docs contract COVID, trains from Chennai cancelled On May 22nd, Tamil Nadu recorded 786 fresh COVID-19 cases, taking the total to 14,753, according to the state health bulletin. Chennai continues to be the hotspot in the state, as 569 cases out of the 786 belong to the city. There are 5,461 active cases in Chennai, while 3,791 patients have recovered; 66 succumbed to the disease. Cracking down on violators who do not wear masks when they step out, the city police is levying a fine of Rs 500. Zone-wise list of COVID-19 cases…

Read more

With the country entering the fourth phase of lockdown in the COVID battle, relaxations on movement have been granted leading to more people entering states from within and outside the country. Tamil Nadu, too, has seen more people come in since relaxations were put in place. Accordingly, testing and quarantine rules have been revised for those entering the state, with certain exemptions. What do you need to do if you have to come to Chennai now? Here's a quick explainer: How can you enter Tamil Nadu? At present, Shramik trains for migrant workers are allowed entry into Chennai. Air travel…

Read more

Translated by Sandhya Raju 60 வயதான அனிதா மற்றும் அவரின் 65 வயதான கணவருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதும், இது அதிர்ச்சியளிக்கும் தகவலாக அவர்களுக்கு அமையவில்லை. "மார்ச் 15 அன்று நியூசிலாந்த்திலிருந்து நாங்கள் திரும்பினோம். எங்களுடன் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், எங்களுக்கும் தொற்று வரும் வாய்ப்பு உள்ளதை நாங்கள் அறிந்திருந்தோம்," என்கிறார் அனிதா. கோவிட் தொற்றை எதிர்கொண்டதை பற்றியும், தன் அனுபவத்தையும் அனிதா விவரிக்கிறார். தொற்றின் ஆரம்பம் “நியூசிலாந்த் நாட்டில் தொற்று எண்ணிக்கை அந்த நேரத்தில் அவ்வளவாக இல்லை என்பதால் நாங்கள் நாடு திரும்பிய போது சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. ஆனாலும், எங்களின் கோட்டூர்புர வீட்டில் நாங்களே எங்களை தனிமைப்படுத்திக் கொண்டோம். இரண்டு நாட்களுக்கு பிறகு எங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இந்த நாட்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தது. எனக்கு வெகு குறைவான அறிகுறியே தென்பட்டது. முதல் நாள், 100*F வெப்பம் இருந்தது, அடுத்த நாள் 99*F…

Read more

Translated by Sandhya Raju “ஏன் காய் இல்லை, அம்மா? என தன் மகள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என எண்ணிக்கொண்டே கடைகள் மூடியுள்ளன, விரைவில் நல்ல சப்பாடு போடுவதாக கூறுகிறார் கே ஷென்பகம். மாயா, நாயகி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் 38 வயதாகும் ஷென்பகம். ஒரு வரி வசனம் பேசி செல்லும் நபர் அல்லது ஒரு காட்சியில் பின்னணியில் கூட்டத்தில் நடந்து செல்லும் நபர்களை நினைவுள்ளதா? பல பெரிய பட்ஜட் படங்களில் இது போன்ற காட்சிகளில் ஒரு நாளுக்க 300 ரூபாய் சம்பளத்திற்கு ஷென்பகம் நடித்துள்ளார். ஆனால், கோவிட்-19 தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள ஊரடங்கு மற்றும் தொழில் முடக்கத்தால் ஷென்பகம் இடிந்து போயுள்ளார். கடந்த சில வாரமாக வெறும் ரசம் சோறு மட்டுமே தன் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சூழலை எண்ணி வேதனையில் உள்ளார். "காய்கறி வாங்க முடியாத நிலையை நான் எப்படி…

Read more

As we approach the relaxation of lockdown, traffic and people on the roads is bound to increase, even as we continue to battle the pandemic. Resident Welfare Associations (RWAs) can be very effective in helping the Greater Chennai Corporation, as the civic body continues its measures to create awareness and enforce social distancing in the near future. Here are some salient points for RWAs from a note issued by a senior GCC official. Awareness Awareness material will be handed over to RWAs by GCC.Do paste where it will be visible to the publicDo share the digital messages widely.Do NOT spread…

Read more

When Anita, aged 60 and her husband, 65, tested positive for COVID-19, it didn't feel like news to them. "We were returning from New Zealand on March 15th and a fellow passenger in our flight was sick. We expected to get it," says Anita candidly. Anita narrates her experience in dealing with COVID and shares some advice for fellow citizens: The start of the illness "We were not tested for COVID-19 in the beginning probably since we had returned from New Zealand, where number of the cases was still low back then. But we self quarantined ourselves at our home…

Read more

COVID-19 updates: Police dept prohibits gatherings, GCC focusses on slums; Tasmac to remain shut in city, and more... On May 15th, Tamil Nadu recorded 385 new COVID-positive patients, taking the total number of cases to 10108, according to Tamil Nadu Health Department’s bulletin. Of 385, 309 patients are from Chennai.  COVID-19 status in Chennai as of May 15. Pic: GCC/Twitter In a bid to contain the spread of the virus, A K Viswanathan, Chennai Police Commissioner, has promulgated Section 41 of the Tamil Nadu City Police Act that prohibits all gatherings, processions, fasts, demonstrations and human chains within Chennai limits…

Read more

The usually busy junctions on Mount Road and OMR wear a deserted look. Almost two months into the nationwide lockdown to curb the spread of the virus, most vehicles have been off the streets, with only emergency travel and essential services permitted in Chennai. The spread of coronavirus has altered, at least for the near future, how we commute and the kind of travel we consider essential. While the pandemic’s implications for health have prompted extraordinary precautions, the economic impact of these measures have been devastating for many, even in the short-term. One section of people adversely affected by this…

Read more

The normally bustling, outpatient unit of the Adyar Cancer Institute, is deafeningly quiet. And so it has been over the last two months, confirms Chairperson of the Institute, Chennai, Dr V Shanta, as she shares her concerns in the background of the devastating COVID pandemic. “Over the years, we have evolved standardized protocols integrating all the advances in oncologic science and technology into our treatment. But this never-before situation has raised multiple concerns," said Dr Shanta, "With the lockdown adding to the panic, many patients were unable to reach the cancer centre. Outpatients numbered about 400 before lockdown times and bed…

Read more

Translated by Sandhya Raju ஒரு மாதத்திற்கும் மேலாக வீட்டிலேயே இருக்கும் ஊரடங்கு சூழலை, வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று உருவாக்கியுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து பிற சேவைகளும் இந்த ஊரடங்கு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சம்பள குறைப்பு, ஆட்குறைப்பு போன்றவை பலரை பொருளாதார நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் சந்திக்கும் துயரங்களை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள், கடன் தொகை, சொத்து வரி, தண்ணீர் வரி மற்றும் மின் கட்டணங்கள் செலுத்துவதில் சில தளர்வுகளை அறிவித்தது. இதன் காரணமாகவும், செயல்பாட்டு தடைகள் காரணமாகவும், தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) கடந்த சுழற்சியின் மீட்டர் அளவிலான தொகையையே இந்த சுழற்சியிலும் கட்டணமாக செலுத்தலாம், என அறிவித்தது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்திருந்தால், அதற்கான காரணம் இது தான். கூடவே, நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களும் உண்டு.…

Read more