ஆம். இனி கொரோனாத் தடுப்பு என்பது ஒவ்வொரு தனிநபர் கைக்கும் வருகிறது என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டியுள்ளது. அதுவும் நோய்த் தொற்று குறிப்பாக சென்னையில் அச்சமூட்டும் வகையில் உச்சநிலையைத் தொட்டு வரும் இந்த சூழலில் இக்கூற்று நம் மூளையை உசுப்புகிறது. மே 25 இல் தொற்று எண்ணிக்கை 11,131 (இது தமிழகத்தின் எண்ணிக்கையான 17,082 இல் பாதிக்கும் மேல்). சென்னையில் மட்டும் தினமும் இப்போது 400, 500 என உயர்ந்து வருவதை இங்கு நினைவில் கொள்ளலாம். ஊரடங்கு 4.0 இல் சென்னை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலத்துக்கான சில தளர்வுகளுடன் இயங்கிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், நமது உயிரின் பாதுகாப்பு இதோ இப்போது நாம் எடுக்கும் ஒவ்வொரு சின்ன சின்ன முடிவுகளிலும் தான் என்ற நிதர்சனம் நமக்கு மேலும் ஒரு புதிய விழிப்பைத் தருகிறது. வைரஸின் பரவல் வேகமெடுக்கும் ஒரு அபாய தருணத்தில் வருகின்ற இந்தத் தளர்வின்…
Read moreCity: Chennai
Kumari (name changed), a nurse at a reputed government hospital in Chennai has not been able to feed her child for over 10 days now. She had been exclusively breastfeeding her infant boy till weeks back, but these days she has to leave instructions with her husband on what to feed him and the lullabies to sing in her absence. She then leaves for the hospital, only to come home after 14 days. A lactating mother, Kumari has a tough and choiceless job ahead: 12-hour long shifts for five days at a stretch, attending to COVID-19 positive patients and to…
Read moreWhen one hears the words ‘patient dignity’, 'dignity in health care', 'dignity in death,' it conveys that even at their most vulnerable moments, human beings need to be treated with honour and respect. Every patient wants dignity, but are they getting it? 19th May 2020, early morning around 01.45 am, Dhanalakshmi, a senior citizen of our neighbourhood, aged almost 80, was critically ill. Her family and other residents in the building tried to call the 108 and 104 helplines to call for an ambulance. While 108 appeared defunct, 104 was not answered. With few options left, they approached the nearby…
Read moreCOVID-19: Volunteers deployed in slums, Stanley Hospital docs contract COVID, trains from Chennai cancelled On May 22nd, Tamil Nadu recorded 786 fresh COVID-19 cases, taking the total to 14,753, according to the state health bulletin. Chennai continues to be the hotspot in the state, as 569 cases out of the 786 belong to the city. There are 5,461 active cases in Chennai, while 3,791 patients have recovered; 66 succumbed to the disease. Cracking down on violators who do not wear masks when they step out, the city police is levying a fine of Rs 500. Zone-wise list of COVID-19 cases…
Read moreWith the country entering the fourth phase of lockdown in the COVID battle, relaxations on movement have been granted leading to more people entering states from within and outside the country. Tamil Nadu, too, has seen more people come in since relaxations were put in place. Accordingly, testing and quarantine rules have been revised for those entering the state, with certain exemptions. What do you need to do if you have to come to Chennai now? Here's a quick explainer: How can you enter Tamil Nadu? At present, Shramik trains for migrant workers are allowed entry into Chennai. Air travel…
Read moreTranslated by Sandhya Raju 60 வயதான அனிதா மற்றும் அவரின் 65 வயதான கணவருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதும், இது அதிர்ச்சியளிக்கும் தகவலாக அவர்களுக்கு அமையவில்லை. "மார்ச் 15 அன்று நியூசிலாந்த்திலிருந்து நாங்கள் திரும்பினோம். எங்களுடன் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், எங்களுக்கும் தொற்று வரும் வாய்ப்பு உள்ளதை நாங்கள் அறிந்திருந்தோம்," என்கிறார் அனிதா. கோவிட் தொற்றை எதிர்கொண்டதை பற்றியும், தன் அனுபவத்தையும் அனிதா விவரிக்கிறார். தொற்றின் ஆரம்பம் “நியூசிலாந்த் நாட்டில் தொற்று எண்ணிக்கை அந்த நேரத்தில் அவ்வளவாக இல்லை என்பதால் நாங்கள் நாடு திரும்பிய போது சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. ஆனாலும், எங்களின் கோட்டூர்புர வீட்டில் நாங்களே எங்களை தனிமைப்படுத்திக் கொண்டோம். இரண்டு நாட்களுக்கு பிறகு எங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இந்த நாட்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தது. எனக்கு வெகு குறைவான அறிகுறியே தென்பட்டது. முதல் நாள், 100*F வெப்பம் இருந்தது, அடுத்த நாள் 99*F…
Read moreTranslated by Sandhya Raju “ஏன் காய் இல்லை, அம்மா? என தன் மகள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என எண்ணிக்கொண்டே கடைகள் மூடியுள்ளன, விரைவில் நல்ல சப்பாடு போடுவதாக கூறுகிறார் கே ஷென்பகம். மாயா, நாயகி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் 38 வயதாகும் ஷென்பகம். ஒரு வரி வசனம் பேசி செல்லும் நபர் அல்லது ஒரு காட்சியில் பின்னணியில் கூட்டத்தில் நடந்து செல்லும் நபர்களை நினைவுள்ளதா? பல பெரிய பட்ஜட் படங்களில் இது போன்ற காட்சிகளில் ஒரு நாளுக்க 300 ரூபாய் சம்பளத்திற்கு ஷென்பகம் நடித்துள்ளார். ஆனால், கோவிட்-19 தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள ஊரடங்கு மற்றும் தொழில் முடக்கத்தால் ஷென்பகம் இடிந்து போயுள்ளார். கடந்த சில வாரமாக வெறும் ரசம் சோறு மட்டுமே தன் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சூழலை எண்ணி வேதனையில் உள்ளார். "காய்கறி வாங்க முடியாத நிலையை நான் எப்படி…
Read moreAs we approach the relaxation of lockdown, traffic and people on the roads is bound to increase, even as we continue to battle the pandemic. Resident Welfare Associations (RWAs) can be very effective in helping the Greater Chennai Corporation, as the civic body continues its measures to create awareness and enforce social distancing in the near future. Here are some salient points for RWAs from a note issued by a senior GCC official. Awareness Awareness material will be handed over to RWAs by GCC.Do paste where it will be visible to the publicDo share the digital messages widely.Do NOT spread…
Read moreWhen Anita, aged 60 and her husband, 65, tested positive for COVID-19, it didn't feel like news to them. "We were returning from New Zealand on March 15th and a fellow passenger in our flight was sick. We expected to get it," says Anita candidly. Anita narrates her experience in dealing with COVID and shares some advice for fellow citizens: The start of the illness "We were not tested for COVID-19 in the beginning probably since we had returned from New Zealand, where number of the cases was still low back then. But we self quarantined ourselves at our home…
Read moreCOVID-19 updates: Police dept prohibits gatherings, GCC focusses on slums; Tasmac to remain shut in city, and more... On May 15th, Tamil Nadu recorded 385 new COVID-positive patients, taking the total number of cases to 10108, according to Tamil Nadu Health Department’s bulletin. Of 385, 309 patients are from Chennai. COVID-19 status in Chennai as of May 15. Pic: GCC/Twitter In a bid to contain the spread of the virus, A K Viswanathan, Chennai Police Commissioner, has promulgated Section 41 of the Tamil Nadu City Police Act that prohibits all gatherings, processions, fasts, demonstrations and human chains within Chennai limits…
Read more