‘Social distancing’, a phrase that was alien to a majority of us has now become one of the key weapons in our battle against the ongoing COVID-19 pandemic. Along with masking, limiting contact with others by ensuring a metre's distance between individuals is one of the recommendations that has been widely acknowledged as a measure that could help contain the spread. Cities across the world went into extended lockdowns to prevent the spread of the virus. Halting of public transport, closure of shops, movie halls, malls, bars, restaurants and other establishments took place in most cities. But while crucial to…
Read moreCity: Chennai
As we watched the whole world being gripped by the COVID-19 pandemic during the initial months of the lockdown, little did we know that the virus would hit so close to home, so soon. Six members of my family - my wife, elderly parents, three children and I were infected by COVID-19 in June 2020. Arming ourselves with the knowledge to combat the virus and keeping a cool head helped us overcome this ordeal. In the first week of June, my wife began showing symptoms of body pain. On the second day, the body pain persisted and she was feverish.…
Read moreAfter New Delhi, Chennai got its first plasma bank at the Rajiv Gandhi Government General Hospital (RGGGH) on July 22nd at a cost of Rs 2.34 crore. While a vaccine for COVID is still in the works and a proven cure for COVID remains elusive, convalescent plasma therapy has yielded some positive results in cases, although clinical trials of the same are still underway. But, what is convalescent plasma therapy? How does a plasma bank work? Who can donate plasma, and where in our city can it be done? We attempt to address these and other common queries from citizens…
Read moreTranslated by Sandhya Raju கண்ணகி நகரில் வாகன போக்குவரத்தற்ற குறுகிய தெருவில், ஐந்து வயது குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவனை விட வயதில் பெரிய சிறுவர்களின் குழுவுடன் கிரிக்கெட் விளையாடுகிறான். மதிய உணவுக்காக அனைவரும் கலைந்து செல்ல, குமார் மட்டும் தனியாக அங்கயே இருக்கிறான். தெரு ஓரத்தில் உள்ள பெஞ்சில் அமர்ந்து, அடுத்து விளையாட யாரேனும் வருவார்களா என எதிர்பார்த்து காத்திருக்கிறான். சாப்பிட போகவில்லையா என கேட்டால் "பசி இல்லை" என்கிறான். ஆனால், உண்மை அதுவல்ல - வீட்டில் நல்ல உணவு இல்லை என்பதே உண்மையான காரணம். சென்னையில் பொதுமுடக்கம் தொடங்கியது முதல் குமார் மதிய உணவு இல்லாமல் இருக்கிறான். பொதுமுடக்கத்திற்கு முன், 23ம் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தான் அவன் மதிய உணவு உண்டான். அவனுக்க பிடித்த சாம்பார் சாதம் முட்டையுடன் அல்லது காயுடன் அங்கே பரிமாறப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக ஆசிரியர் இல்லாமல் மூடியே உள்ளது.…
Read moreChennaiites feel a slight sense of relief and hope, now that the number of COVID cases reported in the city has dipped considerably. However, the city will breathe easier when the mortality rate can be controlled. As on July 27th, a total of 2,032 patients had succumbed to the disease in Chennai. According to Greater Chennai Corporation (GCC), Chennai’s overall mortality rate is 2.12% as on July 27th, which is marginally lower than the national average of 2.25% on the same date. However, within the state, it remains the highest and has been a cause of concern for citizens and…
Read moreTranslated by Sandhya Raju கோவிட் 19 தொற்றால் பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. விற்பனையின்மை, இடம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் ஏற்பட்டுள்ள தொழிலாளர் தட்டுப்பாடு போன்ற பல காரணங்களால், தொழில்கள் மூடுநிலைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு நெருக்கடியான தருணத்திலும் வாய்ப்புகள் உருவாகும் என்ற கூற்றின்படி இக்கட்டான இந்த சூழலில் கிருமிநாசினி தெளிப்பான் சேவைக்கான தேவை அதிகரித்துள்ளது. சமூக வலைத்தளத்தில் இதற்காக வரும் விளம்பரங்களே இதற்கு சாட்சி. புதிய வழிகள் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி கோவிட்-19 தொற்று உள்ள நபரின் வீடு, கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும். இது சென்னை மாநகராட்சியின் பொறுப்பு என்றாலும், பணியாளர்கள் தட்டுப்பாடால் இப்பணி தாமதமாகிறது. இதனால் தனியார் சேவையை மக்கள் நாடும் நிலை எழுந்துள்ளது. இதன் விளைவாக ஒரு புதிய வர்த்தக வாய்ப்பு உருவாகியுள்ளது. பொது முடக்கத்தால், எம் கான் நடத்தி வந்த லெதர் தொழில் மூடும் நிலைக்கு வந்தது.…
Read moreIn a press meet held on July 8th, TN CM Edappadi K. Palaniswami hinted that a further extension of the lockdown which is set to end at the end of the month is unlikely. The chief minister said, “Extending lockdown will cause economic slowdown thereby putting onus on the public to adhere to safety norms to prevent the spread of COVID-19.” He further emphasised the need for self-regulation among the general public even as the state continued to clock a high number of cases daily. The fact however is that the premise of self-regulation by the public assumes that all…
Read moreCOVID-19: Covaxin administered to two volunteers in city; vendors to be tested on a regular basis Chennai recorded 1,299 fresh COVID-19 cases on July 24th. There were 1,110 recoveries and 22 deaths. Infographic summary of COVID-19 cases in Chennai as on July 25. Pic: GCC/Twitter Phase-I human trial of the indigenously developed vaccine for COVID-19 - Covaxin - began at SRM Medical College and Hospital in Chennai last week. The hospital is one of the 12 institutions authorised to carry out the trial. The vaccine was administered to two volunteers. Phase -1 trial would analyse the safety of the vaccine…
Read moreஉலக வரலாற்றிலேயே கொரோனாவுக்கு முன் (கொ.மு) கொரானாவுக்குப் பின் (கொ.பி) என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிலைமைகளைப் புரட்டிப் போட்ட இந்த வைரஸ் தாக்கம், சென்னையிலும் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய நிலைமாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதன் விளைவாக அதன் அடையாளமான ’வந்தோரை வாழவைக்கும் சென்னை’ என்பதை அது இழந்து கொண்டிருக்கிறதா என்ற ஒரு கேள்வி இன்று நம் முன்னே நிற்கிறது. ’புதிய இயல்பு நிலை’ கொஞ்சம் கொஞ்சமாக உருபெறத் துவங்குகையில் சென்னை இனி முன்பு போல் இருக்கப் போவதில்லை என்ற சமிக்ஞை கிடைக்கிறது. ஆம், அதன் மக்கள் தொகை, பரபரப்பு, ஏதோ ஒன்று செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று இங்கு வந்து சேரும் மக்களின் வரத்து என எல்லாமே மாறிவிட்டிருக்கப் போகிறது. சென்னை என்றாலே அனைத்து வித மக்களையும் பாரபட்சமின்றி அரவணைக்கும் அதன் தன்மைக்குப் பெயர் போனது. அதனால் அதன் ஜனத்திரள் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பிழைப்புக்காகவும் பல்வேறு துறைகளிலும் ஒரு உச்சத்திற்கு…
Read moreThe city’s Chief Resilience Officer Krishna Mohan was on a flight over Chennai when he glanced out of his window and saw that the many rooftops dotting the city were all barren and empty, devoid of any greenery. This sight was unlike many of the cities he had visited. The view was stuck in his mind for some time and became the catalyst for the creation of an urban rooftop garden project for Chennai, which holds immense potential for the improvement of green cover in Chennai. The Urban Horticulture Initiative Urban horticulture is one of the strongest examples of effective…
Read more