Translated by Sandhya Raju சைக்கிள் ஓட்டும் பழக்கம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் மேலும் பலரை ஊக்கப்படுத்தியுள்ளது. சைக்கிள் ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த, பிரத்யேக சைக்கிள் ஓட்டும் பாதைகள் நகரின் சில பகுதிகளில் சோதனை முறையில் செய்யப்பட்டுள்ளன. இது எதிர்காலத்திற்கு உதவும் என்றாலும், சைக்கிள் ஓட்டுதலை பரவலாக ஊக்கப்படுத்த மேலும் பல நடவடிக்கைகள் தேவை. ECR-இல் சைக்கிள் பாதை மகிச்சியான தெருக்களுக்கான பரிந்துரை - தெருக்களில் தேவயற்ற நடவடிக்களுகு தடை - சைக்கிள் ஓட்டுனர்களிடமிருந்து பெறப்பட்ட இந்த கோரிக்கைகள் வெற்றிக்கரமாக பெசன்ட் நகரில் அமல்படுத்தப்பட்டது. ECR-இல் சைக்கிள் பாதை அமைக்க இது உந்துதலாக அமைந்ததா என தெரியவில்லை, ஆனால் காவல்துறையிடமிருந்து இதற்காக அழைப்பு வந்த்து. இந்த சிந்தனையை முன்னெடுத்து, சென்னையில் சைக்கிள் ஓட்டுதலை ஆணையர் சங்கர் ஊக்கப்படுத்துகிறார். சைக்கிள் ரோந்து படை மூலம் மேலும் இதை ஊக்கப்படுத்த திட்டமிட்டுள்ளார். காவல்துறை மற்றும் பொதுமக்களை சைக்கிள் ஓட்ட மேலும்…
Read moreGENRE: Voices
Since 2012, I've been working towards building a strong culture of cycling in Mumbai, way before I was appointed bicycle mayor of Mumbai. I’m not a transport planner, architect or urban planner. My work does not lie in an area where I can bring infrastructural change. But, my years of experience in advocating for non-motorised vehicles has helped me build a dialogue with authorities. The work of bicycle mayors is multifold. We work in different areas. Either you’re building a cycling culture, or you’re in transport planning and infrastructure (installing cycling stands, for example). There is also policy intervention, where…
Read moreOn January 27th, Citizen Matters hosted a webinar on the state of urban planning in Mumbai to address discrepancies in the city's socio-economic, infrastructure and environmental planning. Moderated by Meenakshi Ramesh, Trustee of Citizen Matters, the panel consisted of people from backgrounds of architecture, urban planning, anthropology and education. The panelists were Rejeet Mathews, program director for urban development at WRI India, Aslam Saiyad, a photographer and documentarian deeply interested in issues related to riparian communities in Mumbai, Akhtar Chauhan, former director of Rizvi College of Infrastructure, Berjis Driver, an urban planner and associate member of the Institute of Town…
Read moreAs the entire world saw an upsurge in the number of COVID-19 cases during the first and second waves, the necessity for credible information was paramount. In March 2020, I started Covid19Chennai on Instagram and Twitter (rebranded as News of Chennai in 2021) to publish cross-verifiable, fact-checked information such as important helplines, home-based food providers, where to get tested, what to do if someone tests positive and curated FAQs related to COVID-19 from reliable news agencies. This also gave me an idea to create chennaicovidhelp.in — a web app where all information would be collated. The advantage of a web…
Read moreLet’s face it – our city administration has done a magnificent job over the last two years trying to keep the pandemic within control. We have emerged better than some other metropolises though that does not mean we have been exemplary. But yes, we can commend our performance. Which is why, in the light of all this, we did seem to detect something of a flap in the last two weeks before matters righted themselves once more. Of course, with numbers continuing to rise we need to watch the ground situation more closely. And in that, perhaps we can avoid…
Read moreChennai has made strides in cycling in the recent years. The promising start has seen many new riders take to cycling during the pandemic. Recognising the need to make the city safe for cyclists, dedicated cycling lanes have been piloted in parts of the city. While these steps augur well for the future of cycling in the city, there is a long way to go in making cycling mainstream. Cycle lane in ECR A proposal for creating more happy streets - closure of streets for activities by citizens - came from the cycling community and has been taken up with…
Read moreWhy should students come to a campus? Instead, can the campus go to a student, wherever they may be? That was the question that triggered the Long Distance Programme (LDP) pioneered by Prof Ranjan Das, a strategy management guru at IIM Calcutta. LDPs are management education programmes where participants log in from remote locations to listen to lectures by the professors of IIMC. Prof Ranjan Das strongly believed that the existing form of MBA education is keeping out a very large segment of Indian society. By partnering with delivery providers like Hughes and NIIT, Prof Das created a unique learning…
Read moreTranslated by Sandhya Raju எதிர்காலத்தை வளமாக்க அழகாக்க, மீண்டும் நம் பாரம்பரியத்திற்கு திரும்ப வேண்டும்," என்கிறார், தமிழக அரசின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சுப்ரியா சாஹு, IAS. தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் பிரசாரத்தைப் பற்றி நம்மிடம் பகிர்ந்தார். இவர் தலைமையில் நடைபெறும் இந்த பிரச்சாரம், ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் நடத்தப்படும் இந்த பிரச்சாரம், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை விட்டு, ஒரு காலத்தில், குறிப்பாக திருமணங்களின் போது மாநிலத்தில் பரவலாகவும் பிரபலமாகவும் இருந்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த பாரம்பரிய மஞ்சள் துணிப் பைகளைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, சென்னையில் பிளாஸ்டிக் உபயோகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் முயற்சியாக, ஆசியாவின் பெரிய மொத்த விலை காய்கறி மற்றும் பழ சந்தையான கோயம்பேடு சந்தையில், பிளாஸ்டிக் பை உபயோகத்தை தடை செய்ய முடிவெடுக்கப்பட்டது. ஒரு…
Read more“In order to do something beautiful for the future, you need to go back to the roots,” said a beaming Supriya Sahu, IAS and Additional Chief Secretary of Environment, Climate Change and Forests, Government of Tamil Nadu, as she spoke of the Meendum Manjapai Vizhipunarvu Iyakkam (Back To Yellow Cloth Bags) campaign of the state government. The campaign, which is spearheaded by the IAS officer, aims to motivate people to quit the use of plastic bags and go back to using the eco-friendly traditional yellow cloth bags, which were once widely used and popular in the state, especially during weddings. …
Read moreTranslated by Sandhya Raju கடந்த இரண்டு வருடங்களாக கோவிட்-19 தொற்று காரணமாக, அனைத்தும் முடங்கிப்போயின, ஆனால் இந்த புத்தாண்டில் குறைகளை களைந்து, நாம் அனைவரும் விரைவாக செயல்பட வேண்டும். 2022 ஆம் ஆண்டுக்கான விருப்பப் பட்டியல் இதோ: நகரத்தின் தண்ணீர் மற்றும் நீர் நிலைகளின் மேலாண்மை சில வருடங்கள் முன்பு, மழை நீர் சேமிப்பு கட்டாயமாக்கப்பட்டு, நன்றாகவும் அமல்படுத்தப்பட்டது. இதன் நல்விளைவை நாம் அனைவருமே அனுபவித்தோம். ஆனால், காலப்போக்கில் இது மாறி, தண்ணீர் தட்டுப்பாடு மீண்டும் தலைதூக்கியது. நீர் தட்டுப்பாட்டை தவிர்க்க மழை நீர் சேமிப்பு திட்டத்தை மீண்டும் பரவலாக அமல்படுத்த வேண்டும். பல காலங்களாக நீர் நிலைக்கான திட்டங்கள் வரையப்பட்டாலும், ஆறுகள், குளங்கள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றில் கழிவுகளும் பிளாஸ்டிக் குப்பைகளும் நிறைந்துள்ளன. இது போக, ஆக்கிரமிப்புகளாலும் சூழப்பட்டுள்ளன. இதனால் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு, கடும் வெள்ளத்திற்கும் வழி வகுக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, நமது இயற்கை வளங்களை பாதுகாத்து,…
Read more