In Part 2 of this series, we looked at the kind of documents you need to scrutinise while buying any property in Bengaluru. In addition to these documents, you need to verify some specific documents while buying different types of property such as apartments, BDA sites, land with agricultural past, etc. In this article, we look at these requirements. Documents for scrutiny before buying apartments i. Joint development agreement & GPA In recent times, the most popular method for building apartments is by way of a Joint Development agreement (JDA). This is an agreement signed between the landowner and the…
Read moreGENRE: Explainers
Translated by Sandhya Raju சொத்தில் முதலீடு செய்வது என்றுமே வீண் போகாது என்பது பலரின் எண்ண ஒட்டமாகவே உள்ளது. இந்த வருடம் ஜனவரி முதல் ஜூலை வரை, சென்னை மற்றும் அதன் புறநகரில் 57 வீட்டு தளவமைப்புகளுக்கு (4461 மனைகள்) சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் (சி.எம்.டி.ஏ) அனுமதி அளித்துள்ளது. இதில் முதலீடு செய்ய பலர் ஆர்வம் காட்டியிருப்பர். முதல் முறை சொத்து வாங்குபவர்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கும். சொத்து வாங்கும் முன் ஆவணங்களை சரி பார்த்து முறையான அனுமதி உள்ளதா, அனைத்து சான்றுகளும் உண்மையானதா என சரி பார்த்தல் மிக அவசியம். சொத்து வாங்குவது குறித்த சந்தேகங்களை போக்க ஒரு வழிகாட்டி இதோ உங்களுக்காக: சொத்து வாங்கும் முன் எந்தந்த ஆவணங்களை சரி பார்க்க வேண்டும்? தாய் பத்திரம் மற்றும் விற்பனை பத்திரம் சொத்து உரிமையாளரின் விவரங்கள் அனைத்தும் தாய் பத்திரத்தில் இருக்கும். முதல் உரிமையாளார் முதல் தற்போதைய…
Read moreAfter supporting hundreds of ‘Cycle Days’ in Bengaluru, the Directorate of Urban Land Transport (DULT) is now inviting citizen groups to propose sustainable transport solutions in their neighbourhoods. DULT's new initiative, the Sustainable Mobility Accords (SuMA) will offer Rs 50 lakh to implement approved projects, along with the required technical expertise. In the first year of SuMA, 10 applicants will be selected. While the original deadline for submitting applications was September 30, it has now been extended to October 7. (Note: The deadline has been extended again, to October 15.) Sonal Kulkarni, Senior Transport Planner at DULT, says they are…
Read moreTraditionally, Bengaluru’s lakes stay dry for a couple of months, and fill up during the monsoons. This made it easier for potters, brick makers and farmers to collect silt from lakes. But due to climate change, rapid urbanisation and unplanned development, more lakes have been drying up for longer periods of time. An article by Times of India states that “According to BBMP, about 50% of the lakes have water less than half of their holding capacity. Some of them have gone dry and in others, the water level is fast depleting”. Sowl Kere, Kannamangala lake, Arakere, Sarakki, and Yelahanka…
Read moreTranslated by Vadivu Mahendran வீட்டிலிருந்து அலுவலகப் பணி செய்து கொண்டே, பல்வேறு விஷயங்களையும் நிர்வகிக்கும் சமயத்தில் அரவணைப்புக்காக ஏங்கி உங்களை நெருங்கும் ஒரு நாய் உங்களது மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒன்றாக இருக்கலாம். பெருந்தொற்றால் தொடங்கப்பட்ட ஊரடங்கின் போது காணப்பட்ட பலதரப்பட்ட போக்குகளில் நாய்க்குட்டிகளுக்கான தேவையின் அதிகரிப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். “லாப்ரடார், ஹஸ்கி மற்றும் கோல்டன் ரெட்ரீவர் போன்ற அடுக்குமாடி குடியிருப்பு நாய்களுக்கான தேவை கடந்த ஆறு மாதங்களில் ஐம்பது சதவீதத்திற்கு மேலாக அதிகரித்துள்ளது. அனைத்துத் தரப்பு மக்களும் ஒரு நாயை வாங்குவதிலோ அல்லது தத்தெடுப்பதிலோ ஆர்வம் காட்டுகிறார்கள்“, என்கிறார் கோகுல்ராஜ் தர்மலிங்கம் எனும் நாய் வளர்ப்பாளர். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு ஒரு செல்லப்பிராணியை எவ்வாறு கவனித்துக் கொள்வது என்பது தெரியும்? ஒரு பொறுப்பான செல்லப்பிராணி வளர்ப்பாளராக இருப்பதற்கு அது குறித்த அறிவும் அனுபவமும் தேவைப்படுகிறது, அதனால்தான் சமூக ஊடக சேனல்களில் புதிய செல்லப்பிராணி வளர்ப்பாளர்கள் பகிர்ந்து கொள்ளும்…
Read moreProperties are never a bad investment -- a popular belief shared by most. From January to July this year, the Chennai Metropolitan Development Authority (CMDA) gave approval for 57 housing layouts (4,461 plots) in Chennai and surrounding suburbs, and many citizens may be mulling over an investment in one of these. However, the process of buying a property can get messy if one is a first-time buyer. All the jargon generally thrown around does not make things any easier. It is very important to check and ensure that the property is completely legal, and that all paperwork is in order,…
Read moreThe long-pending Peripheral Ring Road (PRR) has turned controversial for its environmental impacts and lack of transparency. The project would lose Bengaluru over 33,000 trees, including in the Thippagondanahalli Reservoir catchment and in reserve forest areas. On Wednesday, September 23, the Deputy Commissioner of Bangalore Urban District will hold a public consultation (webinar) on the project's environmental impacts. BDA (Bangalore Development Authority) is implementing the project, and its Environmental Impact Assessment (EIA) report is available online. Here are details of the public hearing and how you can attend it. Do the environmental impacts of the PRR justify the project? Will…
Read moreSample this: In a few years, people living in busy, congested neighbourhoods like Velachery, Mylapore, Tondiarpet will have safe and vibrant streets with spaces demarcated for walking, cycling, sitting, playing and street vending. Yes, this is how the Mega Streets project will reportedly transform our city. Six consultants have been roped in to redesign selective locations in Phase I of the project. But what is the project all about? Here is what we know about it till now. What is the Mega Streets project? This project aims to transform all the arterial and sub-arterial streets in the neighbourhood with three…
Read moreTranslated by Sandhya Raju சென்னையில் செயல்படும் வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஒரு நிறுவனத்திடம் ₹4500 செலுத்தியுள்ளார் வெட்டுவாங்கனியை சேர்ந்த அஷோக் ராஜ். பணம் செலுத்திய பிறகும், ஆள் வராததால் தொடர்ந்து நிறுவனத்தைஅழைத்தும் பலனில்லாததால், தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்தார். இதே போல் பல ஏமாற்று வேலையில் இந்நிறுவனம் ஈடுபட்டு வந்ததை அறிந்த அஷோக், தன்னைப் போல் ஏமாற்றப்பட்ட பிறரை தொடர்பு கொண்டார். அனைவரும் ஒன்றிணைந்து, அந்நிறுவனத்தின் மேல் மோசடி / மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ், ஜே8 நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது ஒரு "கடுமையான குற்றம்" என்று கருத முடியாது என்பதால் புகாரை பதிவு செய்ய அதிகாரிகள் முதலில் தயங்கினர். இதனை தொடர்ந்து அடையாறு துணை காவல் ஆணையரிடம் அஷோக் புகார் அளித்தார். Justdial.com நிறுவனத்தில் பதிவு செய்திருந்த குற்றம் புரிந்த அந்நிறுவனத்தை துணை காவல் ஆணையரின் வழிக்காட்டுதலின் படி, கைது செய்தனர் நீலாங்கரை காவல் துறையினர்.…
Read moreRepresentational image: Ramesh Meda/(CC BY 2.0) Reviewed by Prabhakar Shetty, practising advocate at the Karnataka High Court Before buying any property, you need to investigate all documents provided by the current property owner, and authenticate these with the agencies issuing the documents. There are two kinds of documents to check for — primary and secondary documents of title. Primary documents of title are the most essential as they show the ownership history of the property being sold. Some of the secondary documents of title help corroborate the information mentioned in the primary documents. The other secondary documents help the buyer…
Read more