GENRE: Explainers

Translated by Sandhya Raju அண்ணாநகரில் வசிக்கும் ஈ செந்தில் அவர்களுக்கு தன் சிறு வயதில் டவர் பார்க் பற்றிய அனுபவம் இன்றும் பசுமையாய் இருக்கிறது. இன்றும் அண்ணாநகரில் வசிக்கும் இவர், பன்னிரெண்டு அடுக்கு கட்டிட டவர் பார்கில் ஏறி இந்த பகுதி முழுவதையும் காண்பது இளம் பருவத்தில் தொலைக்காட்சியை விட சிறந்த அனுபவம் என்கிறார். இவர் நோவா லைஃப் ஸ்பேஸ் பிரைவேட் லிமிடட் எனும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆவார். குழந்தைகள் டென்னிகாய்ட் விளையாடுவதும், முதியவர்கள் நாட்டு நடப்பை அலசுவதும், நண்பர்கள் ஒன்று கூடி அரட்டை அடிப்பதும், தம்பதிகள் சுவாரஸ்யமாக பொழுதை கழிப்பதும் என அண்ணாநகர் டவர் பார்க் எல்லோருக்குமான ஒரு புத்துணர்ச்சி இடமாக திகழ்கிறது. ஆனால், செந்திலை போல் அவருடைய மகன் இங்கு செல்ல ஆர்வம் காட்டுவதில்லை. சில வருடங்களுக்கு முன், இங்கே ஒரு தற்கொலை சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, டவர் மூடியே உள்ளது. பூங்காவில் உள்ள பசுமையான…

Read more

How to enhance green cover in Chennai -- this is a question being mulled over for decades now. But despite various attempts in that direction over the past two decades, the conversation around greening Chennai really gained momentum only after Cyclone Vardah uprooted thousands of trees in December 2016. Organisations working on biodiversity conservation initiated research projects on the city’s shrinking greenery, the number of tree plantation drives rose sharply and nodal agencies of tree management in the city were seen teaming up with organisations and individuals to find effective solutions.  Nevertheless, there seems to be a huge disconnect between…

Read more

Translated by Sandhya Raju நம் குடியிருப்பு பகுதியிலுள்ள குடிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குடியிருப்பாளர்கள் நலச் சங்கங்களின் பங்கு மறுக்க முடியாதது. இப்பகுதியில் குடிமை வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், குடிமக்கள் மத்தியில் அவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த விழிப்புணர்வை மேலும் மேம்படுத்துகின்றன. ஆனால் அத்தகைய சங்கங்கள் இல்லாத சூழலில், எவ்வாறு அதை உருவாக்குவது? அதன் அதிகாரங்கள் என்ன? யார் அலுவலக பொறுப்பாளர்களாக முடியும்? துணை சட்டங்கள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன? ஒரு நலச் சங்கத்தை உருவாக்குவது தொடர்பான பொதுவான பல கேள்விகளுக்கு பதிலளிக்க இந்த கட்டுரை மூலம் முயற்சித்துள்ளோம். குடியிருப்பு நலச் சங்கம் என்றால் என்ன? அது எவ்வாறு உருவாக்கப்படுகிறது? குடியிருப்பு நலச் சங்கம் என்பது ஒரு குறிப்பிட்ட சுற்றுப்புறத்தில் அல்லது குடியிருப்பில் வசிக்கும் குடியிருப்பாளர்களைக் கொண்ட உறுப்பினர்களின் ஒரு அமைப்பாகும். தமிழ்நாடு சங்கங்களின் பதிவு சட்டம் 1975 - இன் கீழ் இவை பதிவு செய்யப்படும்.…

Read more

Climbing the tower at Anna Nagar Park is easily one of the most exciting childhood memories for E Sendil Kumar to this day. For Sendil, Managing Director of Nova Lifespace Private Limited who still resides in Anna Nagar, the mesmerising view of the entire area from the 12-storied tower was a much better spectacle and brought greater thrill than all those television shows during his formative years. The Anna Nagar Tower Park was a quick and refreshing getaway from the city's hustle and bustle for many residents. With kids on Tennikoit rings, elders discussing politics, friends in a huddle and couples…

Read more

Will Covid-19 vaccination be administered to all at the same time? The Government has identified those who are most vulnerable to the infection and priority will be given to them.  Firstly to the healthcare workers and then to the frontline workers.In the second phase, the vaccine will be administered to those above 50 years and those below 50 years with a history of high blood pressure, heart ailments, diabetes and other comorbid conditions.Later, depending on the need, Covid-19 vaccination will be administered to others in a phased manner. The vaccine has been developed  in a very short time, is it…

Read more

The role of residents’ welfare associations (RWAs) in solving civic problems in the neighbourhood is undeniable. Active RWAs not only help in bringing about positive changes in civic life in the area, but also enhance awareness of rights and duties among the larger citizenry. But how does one form an RWA where none exists? What are the powers of such an RWA? Who can become office bearers? How are by-laws framed?  This FAQ tries to answer the most common queries with regard to forming a welfare association. What is a Residents’ Welfare Association and how is it formed? An RWA…

Read more

Translated by Sandhya Raju பட்ஜட் என்பது வரவு செலவு கணக்கின் அறிக்கை ஆகும்; அரசு அல்லது எந்த ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட காலத்திற்கான திட்டமிட்ட வரவு செலவு இதில் அடங்கும். இதே போல், ஒவ்வொரு நிதி ஆண்டில் திட்டமிட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் வருவாய், எந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மாநகராட்சியின் பட்ஜட் அறிக்கை மூலம் குடிமக்கள் அறிந்து கொள்ளலாம். மாநகராட்சி, எவ்வாறு வருவாய் திரட்டுகிறது, எந்த பணிகளுக்கு நிதி செலவழிக்கப்படுகிறது? உதராணமாக, 2020-21 நிதி ஆண்டிற்கு சென்னை மாநகராட்சி சமர்பித்துள்ள பட்ஜட் அறிக்கையில், பேருந்துக்கிற்கென பாதை சாலைகள், தெரு விளக்குகள் மற்றும் பூங்காக்கள் சீரமைப்பு போன்ற திட்டங்கள் உள்பட திட்ட செலவாக ₹3815 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் உள்ள 18000 நிரந்தர பணியாளர்களுக்கு ₹63 கோடி சம்பளமாக வழங்கப்படுவதை, மக்கள் பெரும்பாலும் கவனத்தில் கொள்வதில்லை. மாநகராட்சியின் நிதியை புரிந்து கொள்ள, அதன்…

Read more

A budget is a statement of accounts; it is an estimate of planned expenditure and receipts of the government or any organisation or a company in a particular period of time. And while this document really gives us the planned allocations and expected income of the local body, every financial year, citizens look at the Greater Chennai Corporation (GCC) budget to form an idea of the various new civic or infrastructure projects that the municipal government of the day is prioritising. But what are the sources of income for the Corporation and what are the various heads on which the…

Read more

2020 is almost nearing its end. It has been a most unpredictable year for almost everyone across the globe. What COVID-19 has taught the masses over the past year can be summed up as “life is unpredictable, be mindful of what matters the most”.  When everything begins at home, cultivating mindfulness in children through the actions of their parents is crucial for strengthening the bonds of love and respect.  While parents relentlessly uphold the cause of their children’s future and happiness, they must also pause and ask if they have totally forgotten to live and revel in the present? Being…

Read more

Cities are often thought of as progressive spaces, antithetical to rigid hierarchical systems like caste. Babasaheb Ambedkar himself believed this to be true and advised Dalits to move to cities to escape casteism. Before him, Jyotirao Phule had echoed the same sentiment. However, studies as well as lived experiences suggest that caste continues to shape urban spaces, albeit often invisibly. The same holds true for Bengaluru, even as it is often thought of as one of India's most progressive cities. How does caste continue to play an often invisible, yet important role in Bengaluru? How does it affect different spheres…

Read more